பயணிகள் அவதி

Update: 2023-09-24 15:30 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள இலவச சிறுநீர் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சிறுநீர் கழிவறையை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்