விஷ ஜந்துக்களால் அச்சம்

Update: 2023-09-20 17:40 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் சாலை ஓரங்களில் செடி-கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே செடி-கொடிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்