நாய்கள் தொல்லை

Update: 2023-09-20 17:17 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை அச்சுறுத்துவதுடன், வாகனங்களின் மீது குறுக்கிட்டு விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்