விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு மேம்படுத்தினால் எண்ணற்ற கிராம மக்கள் பயன்பெறுவர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு மேம்படுத்தினால் எண்ணற்ற கிராம மக்கள் பயன்பெறுவர்.