திறந்த வாறுகாலால் விபத்து அபாயம்

Update: 2023-09-20 15:26 GMT
தூத்துக்குடி டேவிஸ்புரம் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வாறுகால் கான்கிரீட் மூடி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. அதில் யாரேனும் தவறி விழாத வகையில், கம்பி ஊன்றி துணியை சுற்றி வைத்துள்ளனர். இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்