ஆக்கிரமிப்பு

Update: 2023-07-30 14:10 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தென்வடல் ஊராட்சிக்குட்பட்ட தெருவில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்