விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தென்வடல் ஊராட்சிக்குட்பட்ட தெருவில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தென்வடல் ஊராட்சிக்குட்பட்ட தெருவில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.