ஆக்கிரமிப்பு

Update: 2022-07-22 13:51 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பால் பொது மக்கள் நடநது செல்வதறகு மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் மழை மற்றும் வெயில் நேரங்களில் ஒதுங்கி நிற்பதற்குகூட இடமில்லாமல் மிகவும்  அவதிப்படுகின்றனா். எனவே பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 



மேலும் செய்திகள்