கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குட்டைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு கடிப்பதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலோியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குட்டையை தூர்வாருவதோடு, அப்பகுதியில் கொசுமருந்து அடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.