சுகாதாரக்கேடு

Update: 2023-02-08 12:44 GMT
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம், பிரையண்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. அங்கு கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்கவும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்