ஆக்கிரமிப்பு

Update: 2022-12-18 14:36 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 47-வது வார்டு பகுதியில் உள்ள ஏ.வி.டி.புதூர் தெரு, நடராஜர் காலனி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி