கொசுத்தொல்லை

Update: 2022-11-23 17:14 GMT

காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை, குப்பை, மழை நீர் தேக்கம் காரணமாக கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூக்கிமின்றி தவிக்கின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்