சுகாதாரக்கேடு

Update: 2022-11-20 12:46 GMT

வல்லநாடு சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அவற்றில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனை பன்றிகள் கிளறுவதால் தெரு முழுவதும் குப்பைக்கூளமாக காட்சி அளிப்பதுடன் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்