ஆக்கிரமிப்பு

Update: 2022-09-03 13:41 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கண்மாயில் மழை நீரை சேமிப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகள்  பாசனவசதி பெறுவார்கள். எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்