ஏரியில் மண் கடத்தல்

Update: 2023-07-26 16:22 GMT

திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில் மண் அள்ளி வாகனங்களில் கடத்தப்படுகிறது. ஏரி மண் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. மண் கடத்தலை அதிகாரிகள் தடுப்பார்களா?

-பொதுமக்கள், மல்லவாடி.

மேலும் செய்திகள்