புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-07 10:39 GMT

செங்கம் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் மில்லத்நகர் வரை உள்ள சாலையில் அதிகளவில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மற்றும் சாலை 2 பக்கங்களிலும் தேங்கி உள்ள மண் புழுதிகள், குப்பைகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபாஷ்சந்திரன், செங்கம் 

மேலும் செய்திகள்