குரங்குகள் தொல்லை

Update: 2022-10-02 14:32 GMT

வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையம், பள்ளிகள், வீடுகள், ஓட்டல் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் புகுந்து பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், வீடுகளில் இருப்பவர்களுக்கும் மிகவும் தொல்லை தருகிறது. குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோதிசாந்தி, நிம்மியம்பட்டு.

மேலும் செய்திகள்