குரங்கு தொல்லை

Update: 2024-09-15 20:04 GMT

திருப்பத்தூர் நகரில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்