பூட்டி இருக்கும் பால்விற்பனையகம்

Update: 2023-01-29 16:33 GMT

பூட்டி இருக்கும் பால்விற்பனையகம்

ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுப்பாளையம் பஞ்சாயத்து சேடர்பாளையம் காவேரி நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு பல நாட்களாக செயல்படாமல் பூட்டய நிலையிலேயே உள்ளது. தற்போது உரமூட்டைகள் மட்டுமே அங்கு அடுக்கி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பால் கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்