மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-01-22 16:30 GMT

சேத்துப்பட்டில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஊசி, மாத்திரைகள் இல்லை என்று கூறி அனுப்பி விடுகிறார்கள். அங்கு பணியாற்றி வரும் மருந்து வினியோகிக்கும் அலுவலரும் நோயாளிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசுகிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சேத்துப்பட்டு.

மேலும் செய்திகள்