வனவிலங்குகளிடம் இருந்து மக்களை காக்க நடவடிக்கை

Update: 2024-02-25 12:26 GMT

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் நாசமாகின்றன. அதேபோல் சிறுத்தைகள் ஆடு, மாடுகளை கபளீகரம் செய்து வருகின்றன. வன விலங்குகளின் நடமாட்டத்தை வானொலி மூலம் எச்சரிக்கை விடுப்பதன் மூலம் மக்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கலாம். இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

-அரிமா ஆர். குப்புராஜ், வேலூர்.  

மேலும் செய்திகள்