வீட்டுமனையை அளந்து தர வேண்டும்

Update: 2022-08-11 13:45 GMT

திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் கிராமம் அம்பேத்கர் தெருவில் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்கள். அந்த வீட்டுமனையை பயனாளிகளுக்கு இன்னும் அளந்து தரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பட்டா பெயர்படி பயனாளிகளுக்கு வீட்டு மனையை அளந்து தர வேண்டும்.

அமுதாசுரேஷ், குனிச்சிமோட்டூர். 

மேலும் செய்திகள்