வாரச்சந்ைதயின் அவலநிலை

Update: 2022-12-21 18:08 GMT

வாரச்சந்ைதயின் அவலநிலை

பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாயிபாளையம் கிராமத்தில் வாரச்சந்தை உள்ளது. இந்த பகுதியில் மழை நீர் தேங்கி சேறும் சகதியும் ஆக உள்ளது. மேலும் புதர் செடிகள் நிறைந்துள்ளது. இதனால் துர்நாற்றம் மற்றும் நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. பலமுறை சொல்லியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை ஆகையால் தகுந்த நடவடிக்கை எடுத்து வார சந்தையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரிகள் சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ப.ஆறுமுகம், பெரியாயிபாளையம்.

மேலும் செய்திகள்