வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

Update: 2023-03-12 15:47 GMT


திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு 70 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயம், தொழில் செய்ய கடன் உதவி பெறமுடியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்