ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-01-01 16:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தில் மெயின்ரோட்டில் ஒரு கால்வாயை ஆக்கிரமித்து கடைகளை கட்டி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சர்வே செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஆவூர். 

மேலும் செய்திகள்