நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-11-23 12:45 GMT

சேத்துப்பட்டு, செஞ்சி, ஆரணி, வந்தவாசி ஆகிய சாலையில் உள்ள ஏரி, குளம், ஓடை கால்வாய்களை ஆக்கிரமித்து பலர் வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற முன்வர வேண்டும்.

-சி.என்.ஆறுமுகம், சேத்துப்பட்டு. 

மேலும் செய்திகள்