அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2024-01-28 11:10 GMT

நெமிலி தாலுகா ஆலப்பாக்கம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாயிகள் பலர் பல ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்து வந்தனர். மேலும் அரசு புறம்போக்கு நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த நிலங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.கர்ணா, ஆலப்பாக்கம். 

மேலும் செய்திகள்