திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே பெருமாபட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும்.
-பிரான்சிஸ் சேவியர், குரிசிலாப்பட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே பெருமாபட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும்.
-பிரான்சிஸ் சேவியர், குரிசிலாப்பட்டு.