திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள், அந்த வழியாக வாகனங்களில் செல்வோரை கடிக்க துரத்துகின்றன. எனவே அந்த நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னசாமி, திருப்பத்தூர்.