நாய்கள் தொல்லை

Update: 2025-06-01 19:20 GMT

திருப்பத்தூர் ஈத்கா ரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராமன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்