நாய்கள் தொல்லை

Update: 2023-12-31 11:03 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்துத் தெருக்களிலும் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்களால் மக்களுக்கு தொல்லையாக உள்ளது. வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் தெரு நாய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நாய்களை பிடிக்க வேண்டும் என பல முறை புகார் அளித்தும் பலனில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-முஸ்தபா, சமூக ஆர்வலர், வாணியம்பாடி. 

மேலும் செய்திகள்