நாய்கள் தொல்லை

Update: 2023-10-29 12:54 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது பாய்கிறது. பஸ்கள் வரும் நேரத்தில் விரைந்து சென்று ஏற முயற்சி செய்யும்போது நாய்கள் குறுக்கு ஓடி பயணிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, ஆற்காடு. 

மேலும் செய்திகள்