நாய்கள் தொல்லை

Update: 2023-09-27 11:09 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சாளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. தெரு நாய்கள் பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகள், வாகனங்களில் செல்வோரை அச்சுறுத்தி வருகின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விநாயகம் செல்வராஜ், ஜம்புகுளம். 

மேலும் செய்திகள்