பயன்பாட்டுக்கு வராத சமுதாய சுகாதார வளாகம்

Update: 2023-05-14 17:03 GMT

கலசபாக்கம் ஒன்றியம் கீழ்பாலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சமுதாய சுகாதார வளாகம் 2020-2021-ம் ஆண்டு ரூ.5¼ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். கழிவுநீர் தொட்டியை சரியாக மூடவில்லை. ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. பெண்கள், சிறுமிகள், முதியோர் திறந்த வெளியில் கழிப்பிடம் செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சமுதாய சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்.

-கிராம மக்கள், கீழ்பாலூர். 

மேலும் செய்திகள்