கட்டிட பணியை தொடங்க வேண்டும்

Update: 2023-03-15 12:33 GMT

ஆவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு மாதத்திற்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் பள்ளத்தில் விழும் ஆபத்தான நிலை உள்ளதால் உடனடியாக புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்.


மேலும் செய்திகள்