கால்நடைகளை கட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2023-03-15 12:56 GMT


திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமணம் கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் அதிகளவில் கால்நடைகள் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கால்நடைகளை கட்டுவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்