கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்

Update: 2024-01-14 17:19 GMT

ஆதார் கார்டு பெற்று 10 ஆண்டுகள் ஆனவர்கள் அதை புதுப்பிக்க வேண்டும், என அறிவித்துள்ளனர். ஆதார் கார்டை புதுப்பிக்க சோளிங்கர் வட்டார அலுவலகத்துக்கு வந்தால், அங்கு ஒருவர் மட்டும் பணியில் உள்ளார். இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது. கூடுதலாக ஊழியர்களை நியமித்து ஆதார் கார்டை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.ரங்கநாதன், சோளிங்கர்.  

மேலும் செய்திகள்