கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும்

Update: 2023-01-18 12:31 GMT

ஆரணியை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் வெளியே வெயிலில் அமர்ந்து தேர்வு எழுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும்.

-பெற்றோர், மாமண்டூர். 

மேலும் செய்திகள்