மின்கம்பத்தில் படர்ந்த செடி

Update: 2023-05-31 16:02 GMT

பேரணாம்பட்டு பகுதியில் குடியாத்தம்-பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் செடி, கொடியை அகற்ற வேண்டும்.

-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்