புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

Update: 2023-02-08 16:24 GMT

வந்தவாசி தாலுகா பெரணமல்லூர் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சிறிய தனியார் ஓட்டுக்கட்டிடத்தில் குழந்தைகள் மையம் இயங்கி வருகிறது. அந்தக் குழந்தைகள் மையத்துக்கு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பெரணமல்லூர். 

மேலும் செய்திகள்