ரத்த வங்கியை ஏற்படுத்த வேண்டும்

Update: 2025-08-17 16:55 GMT

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு 24 மணிநேர அவசர சிகிச்சை மையம், ரத்த வங்கியை ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்