போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-08-12 17:43 GMT

திருச்சி ஜங்ஷன் பகுதியில் இரவு நேரத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்வதினால் மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் இதனை கவனிக்காமல் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்