பயன்படுத்த முடியாத மகளிர் சுகாதார வளாகம்

Update: 2022-08-12 13:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குப்பையன்பட்டி ஊராட்சியில் மந்தை பிடாரியம்மன் கோவில் அருகே மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் மேற்குறைகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், கழிவறைகளில் உள்ள பீங்கான்கள் உடைந்தும், கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் சுகாதாரமற்ற முறையில் பாழடைந்து கழிவறை இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்