ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள நூலகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும்.