தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-10 12:17 GMT

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே மக்களை அச்சுறுத்தும் இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்