மதுக்கடையை அகற்ற வேண்டும்

Update: 2023-08-09 16:28 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஓட்டமடம் அருகே உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிற இந்த மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்