சுகாதார கேடு

Update: 2023-05-21 12:33 GMT

திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. அலுவலக கீழ்பக்க சுவர் அருகில் தினசரி சந்தையின் குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. குப்பைகளில் ஆடு மாடுகள் மேய்ந்து துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்குள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. தினசரி அதிக அளவில் மக்கள் கூடும் பகுதி என்பதால் நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. இந்த சுகாதாரகேட்டை உடனடியாக நீக்கிட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.

மேலும் செய்திகள்