கழிவுநீர் கலந்த குடிநீர்

Update: 2023-04-26 10:31 GMT

தூத்துக்குடி இரண்டாம் கேட், கிழக்கு ரதவீதியில் உள்ள பிள்ளையர் கோவில் சந்து தெருவில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. சுகாதாரமற்ற இந்த குடிநீரை பருகுவதால் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் இதர நோய்களால் அவதிப்படுகிறார்கள். பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்