சுத்தமாக்க வேண்டும்

Update: 2022-09-28 13:53 GMT
அந்தியூா் அருகே பிரம்மதேசம் புதூர் ஓடைப்பள்ளத்தில் உள்ள சுடுகாடு முழுவதும் முட்புதர்கள் வளா்ந்து காணப்படுகின்றன. இதனால் பிணத்தை எடுத்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மயானத்தை சுத்தம் செய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்