விபத்து அபாயம்

Update: 2022-09-16 15:24 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நடைபாதையினருக்கும் கால்நடைகளால் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்