தடையில்லாமல் நடக்கும் மதுவிற்பனை

Update: 2022-09-10 15:20 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் எப்போதும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்